புத்தக வாசிப்பும், பண்பாட்டுச் செயல்பாடுகளையும் அதிகரிக்கும் வகையில் "அறிவுக்கேணி" எனும் புத்தகத் திருவிழா

கோவை புத்தகத் திருவிழா கொடீசியா அமைப்பினரால் நடத்தப்பட்டு வருகிறது. அதனையொட்டி கோவையில் புத்தக வாசிப்பினையும் பண்பாட்டுச் செயல்பாடுகளையும் அதிகரிக்கும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகள் "அறிவுக்கேணி" எனும் பெயரில் நடத்தப்பட்டு வருகிறது.



அதன் ஒருபகுதியாக அறிவொளி நகர் பகுதியைச் சேர்ந்த குழந்தைகளுக்கு ஆலமரத்தடியில் கதை சொல்லும் நிகழ்வு நடைபெற்றது. கல்லூரி மாணவர்கள் பூரணி, ஜனா, கிருத்திகா, யுவராஜ், அஸ்வின் ஆகியோர் குழந்தைகளுக்கு கதைகள் சொல்லி கொடுத்தனர். பின்னர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் பாரத் சீயோன் பவுண்டேசன் மற்றும் கோவைப்புதூர் பகுதியைச் சேர்ந்த சுமார் 60 குழந்தைகள் கலந்துகொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...